மாத ஊதியத்தை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை : சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்
Jul 24 2021 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாத ஊதியத்தை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டுமென சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, தங்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த தி.மு.க., ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என பயிற்சி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.