தியாகத்தலைவி சின்னம்மாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி செய்த துரோகத்தை யாரும் மன்னிக்கமாட்டார்கள் - அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றரை கோடி தொண்டர்களும் சின்னம்மா தலைமையை ஏற்க தயராக உள்ளதாக பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர். கணேசன் திட்டவட்டம்
Jun 18 2021 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தியாகத்தலைவி சின்னம்மாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி செய்த துரோகத்தை யாரும் மன்னிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ள தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர். கணேசன், அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றரை கோடி தொண்டர்களும் சின்னம்மா தலைமையை ஏற்க தயராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.