சென்னையில் காலை 10 மணிக்‍கே கடைகள் அடைப்பு - மக்‍கள் நடமாட்டம், வாகனப்போக்‍குவரத்தின்றி வெறிசோடிய சாலைகள்

May 15 2021 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் காலை 10 மணிக்‍கே கடைகள் அடைக்‍கப்பட்டன. இதனால் சாலைகள் மக்‍கள் கூட்டமின்றி வெறிசோடின.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்‍கும் நடவடிக்‍கையாக, இன்றுமுதல் காலை 10 மணி வரை மளிகை, காய்கறிக்‍ கடைகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் காலை 10 மணிக்‍கு கடைகள் அடைக்‍கப்பட்டன. அதிகாரிகள் சீல் வைக்‍கும் நடவடிக்‍கையால், சில கடைகள் 10 மணிக்‍கு முன்னதாகவே அடைக்‍கப்பட்டன. இதனால் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் இயக்‍கம் குறைந்து, சாலைகள் வெறிச்சோடின. சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அசோக்‍நகர், தியாகராய நகர், பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகள், மக்‍கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. 10 மணிக்‍குள் கடைகளை அடைப்பதால் கூட்டம் அதிகரிப்பதாகவும், கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்‍க வேண்டும் என்றும், வியாபாரிகள், பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00