ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் காவல்துறையினர்

May 15 2021 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். வத்திராயிருப்பு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், உரிய காரணம் இருந்தால் மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். தேவையின்றி வருபவர்களை ஊருக்கு விடாமல், அபராதம் விதித்தும், எச்சரித்தும் போலீசர் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00