கும்பகோணத்தில் பொதுமக்‍களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு

Apr 22 2021 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணத்தில், பொதுமக்‍களின் தாகம் தீர்க்‍கும் வகையில் தண்ணீர் பந்தல்களை, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம்.ரெங்கசாமி திறந்து வைத்தார். தாலுகா காவல் நிலையம், உச்சிபிள்ளையார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் திறக்‍கப்பட்டன. பொதுமக்‍களுக்‍கு நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. கும்பகோணம் நகர‍ அ.ம.மு.க செயலாளர் திரு.குருமூர்த்தி, பொறியாளர் பிரிவு துணைச் செயலாளர் திரு.பிரகதீஸ்வரன், மாவட்ட எம்.ஜி.ஆர் அணிச் செயலாளர் திரு.ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00