இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கடல் அட்டை பறிமுதல்

Apr 22 2021 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நூறு கிலோ கடல் அட்டை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி தாளமுத்து நகரில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் நடத்திய சோதனையில், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நூறு கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தென்காசியை சேர்ந்த மணிக்கிரீவன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00