பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நெல்லையில் வாடகை கார் ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Mar 9 2021 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நெல்லையில் வாடகை கார் ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் - வாகன வரியைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லையில் வாடகை கார் ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.