தேர்தலில் வாக்களிக்கப்பதன் அவசியம் குறித்து நெல்லையில் வயல்வெளியில் நூதன பிரச்சாரம்

Mar 9 2021 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்பதன் அவசியம் குறித்து, நெல்லையில் வயல்வெளியில் நூதன பிரச்சாரம் நடத்தப்பட்டது. அம்பாசமுத்திரம் அபிராமி திரையரங்கம் முன்பு, வயல்வெளியில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த இடத்தில், பொதுமக்‍கள் கலந்துகொண்டு, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற முழக்‍கங்களை எழுப்பினர். இதனை, நெல்லை மாவட்ட நிர்வாகம், ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்து, நூதன பிரசாரம் செய்து வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00