தேர்தலில் வாக்களிக்கப்பதன் அவசியம் குறித்து நெல்லையில் வயல்வெளியில் நூதன பிரச்சாரம்
Mar 9 2021 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்பதன் அவசியம் குறித்து, நெல்லையில் வயல்வெளியில் நூதன பிரச்சாரம் நடத்தப்பட்டது. அம்பாசமுத்திரம் அபிராமி திரையரங்கம் முன்பு, வயல்வெளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில், பொதுமக்கள் கலந்துகொண்டு, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர். இதனை, நெல்லை மாவட்ட நிர்வாகம், ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்து, நூதன பிரசாரம் செய்து வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.