அரியலூரில், 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Mar 9 2021 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில், 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எரிவாயு உருளைகளில் வில்லைகள் ஒட்டப்பட்டு, பொதுமக்களிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரத்னா விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகங்கள் இடம்பெற்ற சிலிண்டர்கள் வரிசையில் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.