அரியலூரில், 100 சதவீதம் வாக்‍களிப்பு குறித்து பொதுமக்‍களுக்‍கு விழிப்புணர்வு

Mar 9 2021 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூரில், 100 சதவீதம் வாக்‍களிப்பு குறித்து பொதுமக்‍களுக்‍கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எரிவாயு உருளைகளில் வில்லைகள் ஒட்டப்பட்டு, பொதுமக்‍களிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரத்னா விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 100 சதவீதம் வாக்‍களிப்போம் என்ற வாசகங்கள் இடம்பெற்ற சிலிண்டர்கள் வரிசையில் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00