வங்கிகள் தனியார்மயத்தை கண்டித்து திருச்சியில் வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
Mar 9 2021 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயக் கொள்கையினைக் கண்டித்து வங்கி தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வங்கி ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் திருச்சியில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தனியார்மயத்தைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி கண்டண முழக்கங்களை எழுப்பினர்.