புதுக்கோட்டையில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான்
Mar 9 2021 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.