உயர்மின் கோபுரம் அமைக்‍கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல் - திருப்பூர் அருகே விவசாயிகள் 6வது நாளாக போராட்டம்

Jan 25 2021 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

உயர்மின் கோபுரம் அமைக்‍கும் திட்டத்தை கைவிடக்கோரி, திருப்பூர் அருகே காங்கேயத்தில் விவசாயிகள் 6-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பட்சத்தில், தங்களது விவசாய நிலங்கள் மட்டுமின்றி, கால்நடைகளின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்பதை உணர்த்தும் வகையில் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00