தூத்துக்குடியில் கனமழையால் பயிர்கள் சேதம் - நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

Jan 18 2021 7:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக சுமார் ஒரு லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட கம்பு, சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்கள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00