வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடத்த அனுமதி கோரிய வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மனுவை பரீசிலிக்க உத்தரவு

Jan 18 2021 7:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடத்த அனுமதி கோரிய வழக்கில், மனுதாரர் கோரிக்கை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்தது. சிவகங்கை மாவட்டம் கள்ளம்பட்டி கிராமத்தில் வரும் 24-ம் தேதி, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில், அதிகாரிகள் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00