தேர்தலை முன்னிட்டு அவசரம் அவசரமாக கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குற்றச்சாட்டு
Jan 18 2021 7:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தலை முன்னிட்டு, அவசரம் அவசரமாக கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திரு.ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம், பவானியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனோ தடுப்பூசி மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை எனத் தெரிவித்தார்.