புயலால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தேவை : தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Nov 28 2020 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய காலத்தில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் திரு.ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக நாடளுமன்ற உறுப்பினருக்கு மத்திய அமைச்சர் இந்தியில் பதில் எழுதியது தவறானது என கூறினார்.