தமிழகத்தில் 1,442 பேருக்கு கொரோனா தொற்று - சென்னையில் ஒரே நாளில் 392 பேருக்கு பாதிப்பு

Nov 27 2020 7:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் இன்று மேலும் ஆயிரத்து 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று ஆயிரத்து 442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 11 ஆயிரத்து 681-ஆக உயர்ந்தது.

சென்னையில் இன்று ஒரேநாளில் 392 பேர், வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 191 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இன்று மட்டும், 1 ஆயிரத்து 494 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 54 ஆயிரத்து 826 பேர் குணமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00