நிவர் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடக்கம் - வரும் 10-ம் தேதி வரை நடைபெறுமென அறிவிப்பு

Nov 27 2020 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிவர் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 30-ம் தேதி தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வந்த பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு, நிவர் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 24-ம் தேதியில் இருந்து வரும் 29-ம் தேதி வரை நடைபெறவிருந்த கலந்தாய்வு நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00