நெல்லை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - துணைப் பொது மேலாளர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு
Oct 21 2020 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து, ஆவின் துணைப் பொது மேலாளர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.