தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணிவரை அனைத்து கடைகளும் இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி

Oct 21 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், நாளைமுதல் காய்கறி, மளிகை, உணவகங்கள், தேநீர் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறந்திருக்‍க அனுமதிக்‍கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் முழுக்‍ கட்டுப்பாட்டுப் பகுதி தவிர, மற்ற பகுதிகளில், ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காய்கறிக்‍ கடைகள், மளிகைக்‍கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்துக்‍ கடைகளும், வணிக வளாகங்களும், நாளைமுதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்‍கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00