ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு புகுந்து 13 சவரன் நகைகை மர்ம நபர்கள் கொள்ளை - போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை

Sep 28 2020 7:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, வீடு புகுந்து 13 சவரன் நகைகை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலவில்லானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டியான முத்திருளாயி என்பவர், தனது தங்கையின் 13 சவரன் நகைகளை வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில், மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், நகைகை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00