ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு புகுந்து 13 சவரன் நகைகை மர்ம நபர்கள் கொள்ளை - போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை
Sep 28 2020 7:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, வீடு புகுந்து 13 சவரன் நகைகை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலவில்லானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டியான முத்திருளாயி என்பவர், தனது தங்கையின் 13 சவரன் நகைகளை வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில், மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், நகைகை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.