மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரொனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் பேட்டி

Sep 28 2020 7:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கொரொனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்காக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் விளக்‍கம் அளித்தனர். மருத்துவமனை வளாகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதனை குறிப்பிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00