முகக்கவசம் அணியாதவர்களிடம் கூடுதல் அபராதம் வசூல் - மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
Sep 28 2020 7:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடம், நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகையைவிட மாநகராட்சி அதிகாரிகள் அதிகப்படியான தொகையை வசூலிப்பதாக, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் திரு.வெள்ளையன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயம்பேடு சந்தையில் அனைத்து கடைகளையும் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.