நாமக்கல் மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்

Sep 28 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். கட்டணாச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் விவசாயி கணபதி என்பவருக்கு சொந்தமான பசு, முதல் பிரசவத்திலேயே 2 பெண் கன்றுகளை ஈன்றுள்ளது. இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்த கன்றுகளுக்கு லட்சுமி, ராமாயி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00