சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விவகாரம் - குற்றப்பத்திரிகையை நாளை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Sep 28 2020 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்‍கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்‍கல் செய்ய சி.பி.ஐ.-க்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொல்லப்பட்ட வழக்‍கில், காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் தங்களுக்‍கு ஜாமின் வழங்கக் கோரி இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமின் வழங்க சி.பி.ஐ தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்‍கப்பட்டது. இந்த வழக்கில் பெண் காவலர்கள் இருவரது சிபிஐ தரப்பு சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு தேவை என குறிப்பிட்ட நீதிபதி, வழக்கின் குற்றப்பத்திரிகையை நாளை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் தாக்கல் செய்ய சி.பி.ஐக்‍கு உத்தரவிட்டார். இவ்வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 9 காவலர்களுக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00