கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Sep 25 2020 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் தடைசெய்யப்பட்ட 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச் காலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று சோதனையிட்ட தனிப்படை போலீசார் 600 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதனை கடைகளில் விற்க திட்டமிட்டிருந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலராம், முல்லாராம், மற்றும் மகேந்திரா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00