யு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி
Aug 4 2020 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
யு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக அளவில் முதல் இடமும், அகில இந்திய அளவில் ஏழாவது இடமும் பிடித்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த திரு. கணேஷ் குமார் பாஸ்கர் இந்திய வெளியுறவுத் துறையில் பணிபுரிய ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்வு முடிவு வெளியான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.