சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் - வேலூரில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

Aug 4 2020 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

மனிதநேய மக்கள் கட்சி உட்பட 82 கூட்டமைப்பு சார்பாக சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் மற்றும் வேலூர் காட்பாடியில் பெண்ணுக்‍கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்‍கை எடுக்‍க வேண்டியும் இணைய வழியாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்லாவரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00