சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் - வேலூரில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
Aug 4 2020 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மனிதநேய மக்கள் கட்சி உட்பட 82 கூட்டமைப்பு சார்பாக சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் மற்றும் வேலூர் காட்பாடியில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் இணைய வழியாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்லாவரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.