கிருஷ்ணகிரி கள்ளீயூர் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆடுகள்

Aug 4 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி அருகே கள்ளீயூர் பகுதியில் உள்ள ஒரு ஆட்டுப்பட்டியில் ஆடுகள் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தன. மேலும் சில ஆடுகள் அங்கிருந்து காணாமல் போயின. அந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி திருப்பதி என்பவர், இவர் செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார். இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல, ஆட்டுப் பட்டிக்கு சென்று பார்த்தபோது, இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் அளிக்‍கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00