சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,985 பேர் பூரண குணமடைந்தனர்

Aug 4 2020 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆயிரத்து 985 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்‍கு திரும்பியுள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்‍கப்பட்டு சிகிச்சையளிக்‍கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்தில் 2 ஆயிரத்து 889 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 2 ஆயிரத்து 427பேர் பூரணகுணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 326 ஆண்கள்,136 பெண்கள் உள்ளிட்ட 460பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் வடசென்னை பகுதி மக்களுக்காக சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 723 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு,அதில் 558 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 167 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00