திருச்சியில் கொரோனா தொற்றை தடுக்‍க நடவடிக்‍கை : மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 14 நாட்கள் முழு ஊரடங்கு

Jul 11 2020 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் அதிகரிக்‍கும் கொரோனா தொற்றால், மலைக்‍கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்‍கப்பட்டுள்ளது. மலைக்கோட்டை என்.எஸ்.பி சாலை, பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி உட்பட 50க்‍கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றுமுதல் 24ம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி ஆணையர் திரு. சிவசுப்ரமணியன் அறிவித்தார். இதையடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் மொத்த சில்லறை வியாபார கடைகள் மூடப்பட்டுள்ளன. மருந்துக்‍ கடைகள், பால் கடைகள் மற்றும் சிறு காய்கறி கடைகள் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00