தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 8.13 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தகவல்

Jul 6 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கடந்த 103 நாட்களில் ஊரடங்கை மீறியதாக, 8 லட்சத்து 13 ஆயிரத்து 877 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக, காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், 6 லட்சத்து 21 ஆயிரத்து 384 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியவர்களிடம் 17 கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 131 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00