சென்னையில் கொரோனாவிற்கு மேலும் 28 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டில் புதிதாக 121 பேருக்‍கு நோய் தொற்று

Jul 6 2020 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் கொரானா தாக்குதலுக்கு இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர் என இன்று மட்டும் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3 ஆயிரத்து 445 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 3 ஆயிரத்து 68 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 119 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00