முழு ஊரடங்கால் தமிழக-கர்நாடக எல்லையில் தவிக்கும் மக்கள் : துக்க நிகழ்ச்சிக்குக்கூட செல்ல முடியாத நிலை
Jul 5 2020 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம், கர்நாடகாவில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், அத்தியாவசிய தேவைகளுக்காகக்கூட செல்ல முடியாமல் எல்லைப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவத்திற்காக மட்டும் பொதுமக்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துக்க நிகழ்ச்சிக்குகூட செல்ல முடியாமல், ஓசூர் எல்லையில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.