மதுராந்தகத்தில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் : பறிமுதல் செய்யப்பட்ட லாரி எண் போலி என தகவல்

Jul 5 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, போலி வாகன பதிவு எண் கொண்ட லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். முருங்கை என்ற இடத்தில், போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரைக் கண்டதும், லாரியை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். லாரியை சோதனை செய்ததில், 6 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது. லாரியைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், போலி எண் கொண்ட வாகனம் என தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00