கொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உதவி
Jul 3 2020 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோருக்கு பல்வேறு தன்னார்வல அமைப்பினர், நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அதேபோன்று சமூக ஆர்வலர் திரு. பன்னீர் செல்வம் தலைமையிலான இளைஞர்கள், ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட வீடற்றவர்களுக்கு காலை உணவு, அரிசி பருப்பு போன்ற நலத்திட்ட உதவிகளையும் பார்வையற்றோர்,விதவைகள் உள்ளிட்டோருக்கு வேட்டி -சேலை, மளிகை பொருட்கள், கபசுர குடிநீர் ஆகியவற்றையும் வழங்கி வருகின்றனர்.