ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளாக ரூ.1-க்கு இட்லி விற்கும் 70 வயது பாட்டி

May 31 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

விலைவாசி உயர்வை பொருட்படுத்தாமல், ராமநாதபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வறுகிறார்.

கமுதியை அடுத்த கீழராமநதி பகுதியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி வீரமல்லு. கடந்த 30 வருடங்களாக இட்லி வியாபாரம் செய்து வரும் இவர், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். ஹோட்டல்களில் ஒரு இட்லி 10 ரூபாய் வரை விற்பனை ஆகும் நிலையில், இவர் விலைவாசி பற்றி கவலைப்படாமல், அதே ஒரு ரூபாய்க்கு தான் தற்போதும் விற்பனை செய்து வருகிறார். அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில், "ஒரு ரூபாய் இட்லி பாட்டி" என்று அழைக்கும் அளவுக்கு, வீரமல்லு பாட்டி அப்பகுதியில் மிகவும் பிரபலம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00