கீழடி அருகே அகரம் அகழாய்வில், மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிப்பு - முதுமக்கள் வாழ்விடத்திற்கான ஆதாரம் கிடைத்ததாக தொல்லியல் துறையினர் தகவல்

May 29 2020 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே, அகரம் அகழாய்வில், முதுமக்கள் பயன்படுத்திய மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியின் தொடர்ச்சியாக, அகரம் மற்றும் மணலூர் பகுதிகளை மனிதர் வாழ்விடமாக கருதி, அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. அகரம் பகுதியில் சுமார் இரண்டு ஏக்கரில் குழிகள் தோண்டப்பட்டு, கடந்த சில நாட்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. நேற்றைய ஆய்வில், முதுமக்கள் பயன்படுத்திய மண்பாண்ட ஓடுகளை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இங்கு கிடைத்த பொருள்கள், இவ்விடம் மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததை உறுதி செய்துள்ளதாக தொல்லியில் துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00