கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 ஆடுகள் மற்றும் மாடுகளை திருடிய 3 பேர் கைது

May 25 2020 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 18 ஆடுகள் மற்றும் மாடுகளை திருடிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். தென் தாமரைகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேச்சலுக்கு விடப்படும் ஆடுகள் மற்றும் மாடுகள் திருடு போய் வந்தன. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், சரலூரை சேர்ந்த முத்துக்குமார், கோகுல் ராமன் புதூரை சேர்ந்த தங்கதுரை ஆகிய மூவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00