கீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏராளமானோர் வந்ததால் தொல்லியல்துறை நடவடிக்கை

May 25 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே மணலூரில் அகழாய்வு பணிகளை பார்வையிட பார்வையாளர் செல்லக்கூடாது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய கால பொருட்கள் ஏராளமாக கிடைத்த நிலையில், அதனருகேயுள்ள மணலூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடுமையான வெயிலுக்கு இடையே பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஊழியர்கள் அனைவருக்கும் மாஸ்க் அணிந்து அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை பார்வையிட நாள்தோறும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பார்வையாளர்கள் யாரும் வர வேண்டாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாத இறுதி வரை பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00