திருநெல்வேலி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு காவல்துறை சார்பில் மரியாதை

Apr 9 2020 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவலை தடுக்‍கும் வகையில் தீவிரமாக பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு, நெல்லை மாநகராட்சி காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்‍கு மக்‍கள் உணர்ச்சிப் பெருக்‍குடன் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், திருநெல்வேலி மாநகராட்சியில், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, நெல்லை மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00