காரைக்குடியில் ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு 5 நிமிடம் உறுதிமொழி ஏற்க வைத்த காவல்துறையினர்

Apr 8 2020 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு, காவல்துறையினர் 5 நிமிடம் உறுதிமொழி ஏற்க வைத்தனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 24 ஆம் தேதி மாலை முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தமிழக காவல் துறையினர் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காரைக்குடியில் ஊரடங்கை மீறி வாகனங்களில் உலா வந்தவர்களை, காவல் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான போலீசார், கையில் விழிப்புணர்வு பதாகைகளை கொடுத்து உறுதிமொழி ஏற்க வைத்தனர். காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00