கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தூத்துக்‍குடி மீனவர்கள் வேதனை - மீன்பிடி தடைக்‍கால நிவாரணம் ரூ.10,000 உயர்த்தி தர அரசுக்‍கு கோரிக்‍கை

Apr 6 2020 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு உத்தரவால் மீன் பிடிக்க கடலுக்‍குச் செல்லாமல் இருக்கும் மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்‍கால நிவாரண நிதி வழங்க, தூத்துக்‍குடி மீனவர்கள் அரசுக்‍கு கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கோரோனா தொற்று நோய் பரவாமல் இருக்கும் வகையில், வரும் 14-ம் தேதி வரை அரசு உரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியில், நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும், சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00