கன்னியாகுமரி மாவட்டத்தில் முத்தூட் ஃபின் கார்ப் பைனான்ஸ் கிளையில் கொள்ளை முயற்சி - 'அலாரம்' ஒலித்ததை அடுத்து கொள்‌ளையர்கள் 'எஸ்கேப்'

Feb 21 2020 9:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காட்டில், முத்தூட் ஃபின் கார்ப் பைனான்ஸ் கிளையில், கொள்ளையடிக்கும்போது அலாரம் ஒலித்ததால், கொள்‌ளையர்கள் தப்பிச் சென்றனர். இந்த நிறுவனத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைய முயன்றபோது, அலாரம் ஒலித்ததால் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து, தக்கலை டி.எஸ்.பி., நேரில் விசாரணை நடத்தினார். மாவட்டத்தில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவங்களால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00