இந்தியன்-2 படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் - கிரேன் ஆப்ரேட்டர் கைது

Feb 21 2020 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள E.V.P. பிலிம் சிட்டியில் நடைபெற்றது. நேற்று முன்தினம் படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில், உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00