தமிழக அரசு டெல்டாவுக்காக சட்டம் இயற்றுவது எந்த பலனும் அளிக்காது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேட்டி
Feb 20 2020 7:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசு டெல்டாவுக்காக சட்டம் இயற்றுவது எந்த பலனும் அளிக்காது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோ கார்பனை எதிர்த்து போராடவில்லை என்றால் தஞ்சை தரணி பாலைவனம் ஆகும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.