கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற இயக்குநர் கவுதமன் வலியுறுத்தல்
Feb 20 2020 7:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இயக்குநர் வ.கவுதமன் வலியுறுத்தியுள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.