தூத்துக்குடியில் பெண்களை விமர்சித்து வீடியோ வெளியிட்டவரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்

Feb 20 2020 6:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட இளைஞரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மருகால்தலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டார். இதனால் வேதனையடைந்த ஒட்டப்பிடாரம் பகுதிக்குட்பட்ட 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குறித்து இழிவாக வீடியோ வெளியிட்ட நபரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00