குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவையில் நடைபெற்ற போராட்டத்தின்போது புதுமண தம்பதிக்‍கு திருமணம் நடைபெற்றது

Feb 20 2020 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது புதுமண தம்பதிக்‍கு திருமணம் நடைபெற்றது. அங்குள்ள இஸ்லாமியர்கள் சி.ஏ.ஏ.வுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்துல்கலாம் - ரேஷ்மா ஷெரின் என்ற தம்பதியரின் திருமணம் நடைபெற்றது. சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி போராட்டக்காரர்களுடன் இணைந்து மணமக்‍களும் முழக்‍கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00