ஆட்சியப் பிடிப்பதற்காக மாணவர்களை தி.மு.க. தூண்டுகிறது : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
Feb 20 2020 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆட்சியப் பிடிப்பதற்காக மாணவர்களை தூண்டிவிடும் அரசியலை தி.மு.க. நடத்துவதாக, பா.ஜ.க. மூத்த தலைவர்களின் ஒருவரான திரு.பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 1967-ம் ஆண்டு இந்தித்திணிப்பு போராட்டத்திற்கு எதிராக மாணவர்களை தூண்டிவிட்டதைப்போல், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் தெரிவித்தார்.