ஆட்சியப் பிடிப்பதற்காக மாணவர்களை தி.மு.க. தூண்டுகிறது : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Feb 20 2020 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆட்சியப் பிடிப்பதற்காக மாணவர்களை தூண்டிவிடும் அரசியலை தி.மு.க. நடத்துவதாக, பா.ஜ.க. மூத்த தலைவர்களின் ஒருவரான திரு.பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 1967-ம் ஆண்டு இந்தித்திணிப்பு போராட்டத்திற்கு எதிராக மாணவர்களை தூண்டிவிட்டதைப்போல், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00